வீரமாமுனிவர்

தமிழராக பிறந்து நம்மில் எத்தனையோ  பேர் தமிழ்மொழியை உரையாட்ப்பயன் படுத்துவதன்றி வேறொன்றும் செய்வதில்லை.  இதிலும் சிலர் தமிழை பயன்படுத்தும் போது அதை சிதைத்து சின்னாபின்னமாக்குகிறார்கள்; மாறாக இங்கு பிற மொழியை சேர்ந்த ஒருவர் நம் தமிழிற்கு ஆற்றிய பங்களிப்பை நோக்குவோம்;

என்ன பாவம்செய்தாய்?


தாய்மொழியே என்ன பாவம்செய்தாய்?
எடுப்பது கலை விழா அங்கு நடப்பது 
உன்கொலை விழா
கவிஞன் உனை கடித்து குதறினான்
இசைப்போன் உனை இழிவு படுத்தினான் 
நடிகன் உனை நையப்புடைத்தான்
நம் இனமும் உனை எண்ணமறந்தது
நானும் உனை சுவைக்க மறந்தேன் 
நாமே உனை காயப்படுதினோம்
களங்கபடுத்தினோம்
என் தாய்மொழியே நான் அழவா
அவமானப்படவா?

தைப்பொங்கல்

தை மாதம் ஆனது எதிர்கால நம்ம்பிக்கை ஊட்டும் காலமெனலாம் ஏனென்றால் தை மாதத்தில் வயல் வெளி தோறும் நெல் மணிகள் செறிந்துள்ள பருவகாலமாகும் அது போலவே நீர் நிலைகள் நிரம்பி விவசாயத்திற்கு ஏற்ற அளவு நீர் வளம் பெருகி உள்ள காலமாகும் தை பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் கொண்டாடப்படும் திரு நாள் ஆகும் இதன் பிரதான நோக்கம் இயற்க்கைக்கு நன்றி செலுத்துதல் அதாவது இயற்கையின் அவசியத்தை நினைவூட்டுவதான ஓர் கலாசார விழா எனலாம் இவ்வாறான் முற்ப்போக்கு சிந்தனை உள்ளதான இத்திருநாளை தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா,சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

தடம்புரண்டுவிட்டன

நமேக்கென்று என்ன தனித்துவம் இருக்கின்றது கலாசாரநிகழ்வுகள்தனும் பிரதிபலிக்கின்றனவா? என்றால்.அதுவுமில்லை;இருந்தன ஆனால் தடம்புரண்டுபோய்விட்டன என்பதுதான் உண்மை. எடுத்துக்காட்டாக ஒரு திருமணவிழாவில் மணமகன் வேட்டிக்குப்பதிலாக வேறுவிதமான ஆடையுடன் ஆரம்ம்பித்து  

வதைப்பு

இன்று புலம்பெயர் தமிழரில் கணிசமான அளவினர் பிற புலங்களில் தமிழை விதைப்பதற்காக கலை நிகழ்வு மொழித்திறன் போட்டிஎன பெரிதும்பாடுபடுகின்றனர்,

நமக்கேன் இந்த பேராசை

"அன்னை அகம் நொந்தாள்  அம்மா எனும் போது தந்தை முகம்வாடினான் அப்பா எனும்போது, மாறாக இருவரும் மனம் மகிழ்ந்தனர் டாடி மம்மி எனும்போது"
அப்பா  அம்மா என்று அழைக்கவேண்டிய குழந்தை டாடி மம்மி என்றதும் அந்த மாற்றத்தை மகிழ்வுடன் வரவேற்றோம். அப்போது தொடங்கிய மாற்றம் இன்று வரை அசூர வளர்ச்சியில் போய்க்கொண்டிருக்கிறது. 

தொன்மையான மொழி

முதலாவது செம்மொழித் தகுதியைப் பெறுவதற்கு ஒரு மொழி தொன்மையான மொழியாக இருக்க வேண்டும். தமிழ் தொன்மையான உலக மொழிகளில் ஒன்று. தற்காலத்தைய ஏனைய இந்திய மொழிகளைவிட தமிழ் மொழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. தமிழ் மொழியில் இன்று கிடைக்கக்கூடியதான மிகத்தொன்மையான நூலாகிய தொல்காப்பியத்தின் சில பகுதிகள் கி. மு. 200ஆம் ஆண்டைச் சேர்ந்தவை. இதைப் பழங்கால கல்வெட்டுப் பொறிப்புகளும் உறுதிசெய்கின்றன. 

செம்மொழி


தமிழ், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக உள்ளதுடன், இந்திய அரசியலமைப்பின் கீழ் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையிலும் தமிழ் மூன்று ஆட்சி மொழிகளுள் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ளது. 

எங்கே போகிறோம்?


சற்று சிந்தியுங்கள்.,
நாம் எங்கேபோகிறோம்?
உலகத்தில் அழிந்த மொழிகளின் 

பட்டியலில் தமிழ்மொழியினையும் இணைப்பதற்குப்போகின்றோமா?
அல்லது தமிழிலிருந்து
மலையாளம்,தெலுங்கு,கன்னடம்
போன்ற மொழிகள் உருவானது 

தமிழ் மொழி


தமிழ் என்பது ஒரு மொழிதானே அதன் மேல் பற்று என்ற பெயரில் புதுமைகளை ஏற்றுக் கொள்ள தயங்கவேண்டுமா ? மொழி வளர்ச்சிக்குபுதுமைகளை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதுதடையாகாதா ? 

தமிழ்மொழியின் நிலை



தமிழ்மொழியின் நிலை
இந்த நூற்றாண்டில் தமிழ் மொழியின் நிலை எவ்வாறு உள்ளது? என்பதை ஒவ்வொரு தமிழனும் சற்றுச் சிந்திக்க வேண்டும். பழங்காலம் முதற்கொண்டு இன்றைய காலம் வரை சகல சீரும், சிறப்பும் பெற்று, செம்மொழியாய் வெற்றிக் கொடி நட்டுவிட்ட து நம் தமிழ் மொழி.கூடவே இந்திய மொழிகளில் தொன்மை வாய்ந்த நம் தமிழ் மொழியின் இன்றைய நிலை என்ன?