நமக்கேன் இந்த பேராசை

"அன்னை அகம் நொந்தாள்  அம்மா எனும் போது தந்தை முகம்வாடினான் அப்பா எனும்போது, மாறாக இருவரும் மனம் மகிழ்ந்தனர் டாடி மம்மி எனும்போது"
அப்பா  அம்மா என்று அழைக்கவேண்டிய குழந்தை டாடி மம்மி என்றதும் அந்த மாற்றத்தை மகிழ்வுடன் வரவேற்றோம். அப்போது தொடங்கிய மாற்றம் இன்று வரை அசூர வளர்ச்சியில் போய்க்கொண்டிருக்கிறது. 
அன்றே இது வேண்டாம் என நம்மால் ஏன் தடுக்கவோ,தவிர்க்கவோ  இயலவில்லை.மாறாக ரசித்தோம்...தூக்கி வைத்து கொண்டாடினோம்...மாற்றம் இயல்பு தானே என சமாளித்தோம்.! உண்மைதான்., ஆனால் மாற்றம் என்பது மையத்தை விட்டு விலகினாள்